Wednesday, September 11, 2013

நான் முதன் முதலில் எழுதிய வரிகள் (1999)

தமிழன் நல்ல கருபழகன்
அவன் வீரமோ இந்திய கரம்
அவனது சிந்தை உலகபந்தை
போற்ற வைத்த நன்சிந்தை ......
மறந்தவை போக இருந்தவை நினைவில் ....