Sunday, March 26, 2023

கவிதையாய் நான் நினைக்கும் என் உணர்வுகள்

 நீ கொடுத்த வலிகள்- பசுமையான பனை ஓலையில் ஆணியால் எழுதப்பட்ட ஆனந்த உணர்வுகள் அழுகையுடன் ஆயிரம் இரவுகளில். இறுதியில் இறுக்கமான மனிதனாய் நான் .