Monday, January 20, 2014

விளக்கேற்றும் முன் சொல்ல வேண்டியவை….

ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத:


ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே

விளக்கொளி நற்பேற்றினையும் நன்மையையும் நோயற்ற நிலையையும் நிறைந்ந செல்வத்தையும் அளிக்கிறது. அறிவின் பகையை (அறியாமையை) அழிக்கும் உனக்கு எனது நமஸ்காரம்.

தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந:

தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே

தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், தீபத்தின் நடுப்பகுதியில் விஷ்ணுவும்ம, தீபத்தின் மேல் பகுதியில் சிவனும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸந்த்யா தீபமே உனக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment